K13 – விமர்சனம் இரா. ரவிஷங்கர். பட்ஜெட் எகிறாமல், போட்டிருக்கும் முதல் பதறாமல், வசூல் சிதறாமல் படமெடுக்க வேண்டுமென்றால் ‘த்ரில்லர்’ வகை படங்கள் நல்ல சாய்ஸ் என்று சவால்விடும் த்ரில்லர் க்ரியேட்டர்களுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறது ‘K13’. ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் இல்லை. அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் இல்லை. கவர்ச்சிக்காக வைத்திருக்கும் பாடல்களும் இல்லை. ஒரு அப்பார்ட்மெண்ட், ஒரு பப், ஒரு ஸ்டோரிபோர்ட் ரூம், ஒரு கார் அவ்வளவுதான் ஒன்றே முக்கால் மணிநேரம் பரபரக்க வைக்கிறது ‘K13’. பத்தாண்டுகளாக […]
Read Moreசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம் இரா. ரவிஷங்கர் தமிழ் சினிமாவில் அதிர்வை உண்டாக்கிய சில படங்களில் ஒன்றான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா எட்டு ஆண்டுகளுக்குப் பின் இயக்கி வெளிவந்திருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இது வழக்கமான தமிழ்ப்படம் அல்ல. கதையிலும் சரி..திரைக்கதையிலும் சரி…வசனத்திலும் சரி… மேக்கிங்கிலும் சரி… திருமணமான பிறகு தனது நண்பனை வீட்டிற்கு வரவழைத்து ’அந்த’ மாதிரி கொள்ளும் சமந்தா, ’அந்த’ திடீர் உற்சாகத்தினால் மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தாவின் […]
Read Moreதடம் திரை விமர்சனம் இரா. ரவிஷங்கர் ஒரு கொலை… உருவ ஒற்றுமை கொண்ட [Identitical Twins] இரட்டையர்கள்…..இருவரில் யார் கொலையாளி என்பதை காவல்துறை கண்டுப்பிடித்ததா இல்லையா என்பதே பார்க்கும் ஒவ்வொருவரையும் தடதடக்க வைக்கும் ’தடம்’. ’தடையறத் தாக்க’ படத்திற்கு பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியும், அருண் விஜய்யும் மீண்டும் கைக்கோர்த்திருக்கும் படம். இந்த இருவர் கூட்டணி மீண்டும் ஒரு தடம் பதிக்க வாய்ப்பளித்து இருக்கிறது. திரைக்கதை முன்னும் பின்னும் மாறி மாறி நகர்கிறது, அதையும் கவனமாகவே கையாண்டு […]
Read Moreசர்கார் – திரை விமர்சனம். இரா. ரவிஷங்கர். ‘சர்கார்’ கதை என்ன என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆனால் திரைக்கதை……? அங்கேதான் ‘’மெர்சல்’. தொழிலில்… செல்லும் நாடெல்லாம் இருக்கும் போட்டி கார்பொரேட் நிறுவனங்களை, தன் வழிக்கு கொண்டு வர 22,000 பேர் வேலை இழந்தாலும் பரவாயில்லை, 10,000 குடும்பம் நாட்டை விட்டே ஓடினாலும் பரவாயில்லை என்று நினைக்கும் ‘கார்பொரேட் கிரிமினல்’, சென்னையில் கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தீக்குளிக்க, அதில் தப்பிக்கும் ஒரு குழந்தைக்காக நெகிழ்ந்துப் போகிறார். குடும்பத்தில்…அண்ணனும் அண்ணியும் […]
Read Moreவடசென்னை – திரை விமர்சனம். -இரா. ரவிஷங்கர் ஒரு குப்பத்து கேரம் போர்ட் வீரன், எப்படி அந்த குப்பத்தைக் காக்கும் எல்லைவீரன் ஆகிறான் என்பதே ‘வடசென்னை’. ஒன்லைன் என்னவோ சாதாரணமாக இருந்தாலும், சென்னை பூர்வீக குடிமக்களின் மொழி, காதல், நட்பு, துரோகம், அரசியல், வாழ்க்கை என அனைத்தையும் கலந்த ஒரு கேங்ஸ்டர் ஃப்லிம்மாக கொடுத்திருப்பதில் இயக்குநர் ‘வெற்றி’ மாறன் நம் கவனத்தை ஈர்க்கிறார். ஒரு கொலை. நான்கு துரோகிகள்… என ஆரம்பிக்கும் போதே திரைக்கதை சூடுப்பிடிக்க, இந்த […]
Read More| Powered by WordPress | Theme by TheBootstrapThemes