வடசென்னை – திரை விமர்சனம். -இரா. ரவிஷங்கர் ஒரு குப்பத்து கேரம் போர்ட் வீரன், எப்படி அந்த குப்பத்தைக் காக்கும் எல்லைவீரன் ஆகிறான் என்பதே ‘வடசென்னை’. ஒன்லைன் என்னவோ சாதாரணமாக இருந்தாலும், சென்னை பூர்வீக குடிமக்களின் மொழி, காதல், நட்பு, துரோகம், அரசியல், வாழ்க்கை என அனைத்தையும் கலந்த ஒரு கேங்ஸ்டர் ஃப்லிம்மாக கொடுத்திருப்பதில் இயக்குநர் ‘வெற்றி’ மாறன் நம் கவனத்தை ஈர்க்கிறார். ஒரு கொலை. நான்கு துரோகிகள்… என ஆரம்பிக்கும் போதே திரைக்கதை சூடுப்பிடிக்க, இந்த […]
Read More| Powered by WordPress | Theme by TheBootstrapThemes